அடுத்த உரம் வந்து தொண்டை பயிராக இருக்கும் பொது அதாவது கதிர் வெளிய வரும் பொது, நடவு செய்து 65 முதல் 70 நாள்ஆன நிலையில் ஒரு ஏக்கருக்கு 30 கிலோ அம்மோனியம் சல்பேட் அதோடு 15 கிலோ பொட்டாஷ் கலந்து கொடுக்க வேண்டும். இதனால் மணி நன்றாக பிடித்து மகசூல் அதிகரிக்கும்
Comment | Author | Date |
---|---|---|
Be the first to post a comment... |
Copyright © 2025 Reliance Foundation. All Rights Reserved.