அறுவடை நிலையில் இருக்கும் முதிர்ந்த நெல் வயல்களில் உளுந்து மற்றும் பயறு விதைகளை கால் பதியும் ஈரம் அதாவது மெழுகு பதத்தில் விதைக்கலாம். உளுந்துக்கு ஆடுதுறை 3, ஆடுதுறை 6 மற்றும் பச்சைப் பயறுக்கு ஆடுதுறை 3 ஆகிய இரகங்கள் நெல் தரிசுக்கு ஏற்ற இரகங்கள். அறுவடை செய்த நெல் விதைகளை மழைக்கு முன் நன்கு காய வைத்து ஈரத்தன்மை 13 சதவீதத்திற்கு கீழ் இருக்குமாறு சேமித்து வைத்து பூச்சிகள் இல்லாமல் பாதுகாக்கவும்.
| Comment | Author | Date |
|---|---|---|
| Be the first to post a comment... | ||