தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் வெளியிட்ட டிஎன்ஏயு பல்ஸ் வொண்டர் அதாவது பயிர் அதிசயம் என்கிற வளர்ச்சி ஊக்கியை ஒரு ஏக்கருக்கு 2 கிலோ என்று அளவில் 200 லிட்டர் தண்ணீரில் கலந்து பூக்களின் துவக்க நிலையில் இலைவழி தெளித்தால் பூ கொட்டுதல் குறைகிறது மகசூல் அதிகரிக்கிறது. அல்லது உளுந்து மற்றும் பச்சை பயிரில் பூக்கள் மற்றும் மகசூல் அதிகப்படுத்த பஞ்சகாவ்யா 2 சதம், மீன் அமிலம் ஒரு சதம் அல்லது டிஏபி கரைசல் 2 சதம் என்ற விகிதத்தில் 30 மற்றும் 45 ஆவது நாட்களில் தெளிக்கலாம்.
Comment | Author | Date |
---|---|---|
Be the first to post a comment... |
Copyright © 2025 Reliance Foundation. All Rights Reserved.